தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்தது கனமழை..... சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம்....<br />வாகன ஓட்டிகள் கடும் அவதி....<br /><br />கைலாஷ் யாத்திரை சென்றவர்கள் கனமழை காரணமாக நேபாளில் சிக்கி தவிப்பு..... வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழகத்தை சேர்ந்த 300 பேர் உள்ளிட்ட இந்தியர்கள்1,300 பேர் பரிதவிப்பு... விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்....<br /><br />18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உடனே விசாரிக்க வேண்டும்.... தினகரன் தரப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தல்..... <br /><br />தமிழகத்திற்கு ஜூலையில் 31 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும்..... கர்நாடக அரசிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு....<br /><br />தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நியாயமாக நடப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை... தமிழக டிஜிபி ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்....<br /><br />கூண்டில் நிற்கவேண்டிய தமிழக டிஜிபியால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எப்படி நியாயம் கிடைக்கும்... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி....<br /><br />அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சென்னை பல கோடி ரூபாய் மோசடி.... தலைமை செயலாளரின் உறவினர்கள் என கூறி மோசடி செய்ததாக இருவர் மீது ஆணையர் அலுவலகத்தில் புகார்....<br /><br />பிரதமர் மோடி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியால் மக்களுக்கு பெரும் தொல்லை... மக்கள் பணிசெய்ய விடாமல் தடுப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு.........<br /><br />Connect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV